செயல்முறை
இலங்கையில்அறிமுகப்படுத்தப்பட்ட ‘இரண்டாவது குடியரசு யாப்பு 1978’ இற்குப் பின்னரான கடந்த நான்கு தசாப்தங்களாக, இலங்கை நாட்டு மக்களின் உண்மையான தேவைகள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்றும் பொருட்டு அவற்றினை உண்மையான வடிவில் பிரதிபலிக்கும் வகையில் நாட்டினுள் புதியதொரு அரசியலமைப்பினை இயற்றுவதற்கான கருத்து ஒருமைப்பாடு அனைவராலும் ஏகமனதாக தெரிவிக்கப்பட்டது.
அவ்வகையில் இலங்கை நாட்டின் அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் செயல்முறைகளை மூன்று கட்டங்களாக பரந்தளவில் வகைப்படுத்தலாம்.
அவ்வகையில் இலங்கை நாட்டின் அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் செயல்முறைகளை மூன்று கட்டங்களாக பரந்தளவில் வகைப்படுத்தலாம்.
சமீபத்திய வீடியோ
செய்திகள் இற்றைப்படுத்தப்பட்டவை
அரசியலமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுவின் சார்பில் வெளியிடப்படும் பத்திரிகை அறிக்கை
07 July 2017
அஸ்கிரிய பீடத்தின் அதி சங்கைக்குரிய மஹாநாயக்க தேரரை 2017 ஜுன் 28இல் நடைபெற்ற அரசியலமைப்பு...
இலங்கை அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கள் மீதான தேசிய மகாநாடு
28 June 2017

இலங்கை அரசியலமைப்புச் சபைச் செயலகம் 2017 ஜுன் 28 ஆம் திகதி புதன்கிழமை...